அம்மான்னா சும்மா இல்லன்னு எல்லாருக்கும் தெரியும்.இந்த சம்பவம் நம் தமிழகத்தில் அதுவும் தர்மபுரி மாவட்டம், அனுமந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (35) பெயிண்டரான இவருக்கு தீபா என்ற மனைவியும், குருபிரகாஷ் (15) மனோ (14) என்ற 2 மகன்களும் இருந்தனர், அவரது மனைவி தீபா கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இ ற ந் து வி ட் டா ர், ரமேஷ் தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே உள்ள அத்திமூட்லு கிராமத்தில் வசித்து வருகிறார் மகன்கள் குருபிரகாஷ், மனோ ஆகிய 2 பேரும் கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முறையே 10 மற்றும் 9ம் வகுப்பு படித்து வந்தனர்.
மனதில் எப்படி யோசித்திருப்பான்.இந்நிலையில் மாணவர்கள் அனைவரும் இரவு விடுதியில் இருந்தனர் அந்த நேரம் தான் த னியாக படிக்க போவதாக கூறி குருபிரகாஷ் விடுதியில் உள்ள ஒரு அறைக்கு சென்றார் மற்ற மாணவர்கள் விடுதியில் இருந்த மற்ற அ றைகளில் தூ ங்கினார்கள், காலை குருபிரகாஷ் தங்கி இருந்த அறையின் க தவு உள்பு றமா க தா ளிடப்பட்டு இ ருந்தது அந்த கதவு நீ ண்ட நேர மாக த ட்டி யும் கத வு தி றக்கப்படவில்லை இத னால் ச ந்தேக ம் அடை ந்த மாணவர்கள் அந்த அறை யின் ஜன் னல் கத வை திறந் து பார்த் தனர்.
அப்போது அங்கு இரு ந்த மின்வி சிறியில் ப டு க்கை வி ரிப் பால் தூ க் குப் போட் டு மா ணவர் குரு பிரகாஷ் த ற் கொ லை செய்திருந்தார் இதை கண்டு அதி ர் ச் சி அடைந்த சக மாணவர்கள்,ராயக்கோட்டை காவல் நிலையத்திற்கு புகார் செய்தனர்.மாணவனின் விஷயம் ஆதலால் அதற்கு தகுந்த அதிகாரிகள் அந்த இடத்திற்கு விரைந்து சென்றனர்.
ராயக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தேன்கனிக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் வி ரைந்து சென் றனர் சம்பவ இடத்திற்கு ஓசூர் உதவி கலெக்டர் சரண்யா, மாவட்ட ஆ தி தி ராவிடர் ந ல அலுவலர், கனகராஜ் தேன்கனிக்கோட்டை, தாசில்தார் சரவணகுமார் ஆகியோர் நேரில் வந்து விசாரணை நடத்தினார்கள்,மாணவர் தங்கி இருந்த அறையில் க டிதம் ஒன்றை எ ழுதி வைத் துள்ளார் அதை போலீசார் கைப்ப ற்றினார்கள் மா ணவர் த ற் கொ லை தொடர் பாக ராயக்கோ ட்டை போ லீசார் வ ழக் குப் ப திவு செ ய்து வி சாரணை ந டத்தி வருகி றார்கள்.
